சலனமில்லா பெருங்கூச்சல்
பிரேம்குமார் மாசிலாமணி


என்னோடு நானிருந்தால்

18 Jan 2026

அடர்ந்திருளும் காட்டினிலும்
மலைமுகட்டு மேட்டினிலும்
வாசந்தீரா சோலையிலும்
மணலுருகும் பாலையிலும்

ஏதுமின்றி நிறைந்திருப்பேன்
என்னோடு நானிருந்தால் !


பொருள் விளக்கம்:


இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்கள் எண்ணங்கள் மற்றும் கேள்விகளை பகிர்ந்துகொள்ள விரும்பினால்:


Home  |  Blog  |  வலைப்பதிவு  |  Coach
copyleft @ 2009.