அடர்ந்திருளும் காட்டினிலும்
மலைமுகட்டு மேட்டினிலும்
வாசந்தீரா சோலையிலும்
மணலுருகும் பாலையிலும்
ஏதுமின்றி நிறைந்திருப்பேன்
என்னோடு நானிருந்தால் !
இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பெற: