நீ
நான்
தேநீர்
காதல்
உயிர் தொட்ட வாசம்
இதழ் இட்ட முத்தம்
அரவணைத்த விரல்கள்
கிறங்கி போன இமைகள்
குளிரும் மழையும்
நீயும் ராஜாவும்
இது போதும்டா எனக்கு
வேற எதுவும் வேண்டாம்
நீ செய்த சத்தியம்
என்னவாயிற்று?
விலகிச்சென்ற
நாள்தொட்டு
விடைதெரியா
விரக்தியில்
தேநீர் தீர்ந்த கோப்பை !
முகப்பு > வலைப்பதிவுகள்இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பெற: